kattupaya s ની વાર્તાઓ

யாதுமற்ற பெருவெளி - 21

by kattupaya s
  • 174

போலீஸ் கல்யாணமண்டபம் வாசலில் இருந்த சிசிடிவி footage மறுபடியும் செக் செய்த போது வீணா இறந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஆள் காரில் இருந்து ...

யாதுமற்ற பெருவெளி - 20

by kattupaya s
  • 539

திலக் தீப்தி கல்யாண ஏற்பாடுகளை செய்தார்கள் சுஜாவும், தீபனும். கல்யாணத்தை பிரம்மாண்டமாக ஆக நடத்த வேண்டும் என்பது தீபனின் விருப்பம் அதன்படியே நடைபெற்றது. நிறைய வி ...

யாதுமற்ற பெருவெளி - 19

by kattupaya s
  • 630

தீபனுக்கும்,சுஜாவுக்கும் தன்னுடைய நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தாள் தீப்தி.எல்லோருடனும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டனர். புகைப்படம் எடுத்துகொண்டு விடை பெற்றனர். பாவம் தீப்தி எப்படியோ துணை இல்லாமல் ...

யாதுமற்ற பெருவெளி - 18

by kattupaya s
  • 693

அவர்கள் எல்லா அறையையும் செக் செய்த பொது எப்படியோ அந்த ஸ்டோர் ரூமை தவற விட்டிருந்தார்கள். அவர்கள் அங்கு போய் பார்த்த போது ரத்தம் வழிந்து ...

யாதுமற்ற பெருவெளி - 17

by kattupaya s
  • 813

அந்த கடையின் சிசிடிவி footage செக் செய்து பார்த்த போது மூன்று பேர் ரவியை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து சென்றது தெரிய வந்தது.அடுத்தடுத்த கொலைகளால் போலிசுக்கு ...

யாதுமற்ற பெருவெளி - 16

by kattupaya s
  • 789

ரவிதான் போன் பண்ணியிருந்தான். என்னாச்சு ரவி என்றான் சுரேஷ் .நான் உங்ககிட்ட பேசிட்டு போனதுக்கப்புறம் யாரோ ஒருத்தன் எனக்கு போன் பண்ணி அனாவசியமா இந்த விஷயத்துல ...

யாதுமற்ற பெருவெளி - 15

by kattupaya s
  • 984

என்னாச்சு இன்ஸ்பெக்டர் ஏதாவது பிரச்சனையா ? என்றான் தீபன். நீங்கள் நேரில் வாருங்கள் சொல்கிறேன் என்றார் இன்ஸ்பெக்டர். தீபன் யாரு போன்ல ஏன் உன் முகம் ...

யாதுமற்ற பெருவெளி - 14

by kattupaya s
  • 996

சுரேஷுக்கு போன் செய்தான் அவன் எடுக்கவில்லை . தீபன் லொகேஷனை நெருங்கி விட்டான். அவனுடைய மனதில் வெவ்வேறு எண்ணங்கள் ஓடின. அதில் தனக்கு ஏதும் ஆகிவிட்டால் ...

யாதுமற்ற பெருவெளி - 13

by kattupaya s
  • 894

யாருடா நீ உனக்கென்ன வேணும் என்றான் தீபன். அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு நிமிடம் சுஜாவை நினைத்துதான் கவலைப்பட்டானே தவிர அவனுடைய பதவி, அதிகாரம், அந்தஸ்து ...

யாதுமற்ற பெருவெளி - 12

by kattupaya s
  • 1.1k

அவள் பறக்கும் திசையை அவளே தீர்மானித்தாள்.அந்த இரவு அழகாகிக்கொண்டே போனது, அவளுக்கு தீபன் மேல் காதல் பெருகிக்கொண்டே போனது. அவள் அவன் கூட எத்தனை நெருக்கமாக ...