kattupaya s ની વાર્તાઓ

நிழல் தரும் வசந்தம் - 38

by kattupaya s
  • 105

என்ன பிரேம் ஜோசியர் சொன்னது நடக்குமா ? நம்பித்தான் ஆக வேண்டும் . ரஞ்சனி எங்கு போய்விட்டு வருகிறீர்கள் எல்லோரும் என்றாள். சும்மா ஒரு பீச் ...

நிழல் தரும் வசந்தம் - 37

by kattupaya s
  • 620

காலந்தோறும் உடலும் ,மனமும் மாறிக்கொண்டு வரும்போதும் அவர்களிடத்தில் அன்பு ஒன்றே மாறாமல் இருந்தது. தீபா பிரேமின் மீது கொண்ட அன்பும் அத்தகையதுதான். ராக்கி, சௌமியாவின் மீது ...

நிழல் தரும் வசந்தம் - 36

by kattupaya s
  • 891

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பிரேமின் வாழ்வில் தீபா தற்செயலாக வந்தாள். சௌமியாவை இவன் கை விட வேண்டும் என்று நினைக்கவில்லை.எப்படியோ தீபாவும், ரஞ்சனியும் இவனின் உண்மையான ...

நிழல் தரும் வசந்தம் - 35

by kattupaya s
  • 1.2k

தீபாவுக்கு ஃபோன் செய்தான். அவள் எடுத்தாள். பிரேம் எங்கே என்றான். அவர் தூங்குகிறார். கொஞ்சம் அர்ஜண்ட் அவரை எழுப்புகிறீர்களா என்றான். தீபா பிரேம்..பிரேம் ஃபோன் ல ...

நிழல் தரும் வசந்தம் - 34

by kattupaya s
  • 1.3k

காலையில் அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தினேஷ் நின்று கொண்டிருந்தான். என்னப்பா வேணும் ?எங்க அம்மாவை காணோம் சார் என்றான். எத்தனை நாளா ? 10 ...

நிழல் தரும் வசந்தம் - 33

by kattupaya s
  • 1.4k

ரஞ்சனி கூட இளவேனில் நெருக்கமாக பழக தொடங்கினான். தீபா இதை கண்டும் காணாமல் இருந்தாள்.மீரா தன் அலுவலகத்தை 10 மணி போல திறந்தாள். எந்த ஒரு ...

நிழல் தரும் வசந்தம் - 32

by kattupaya s
  • 1.4k

பிரேம் தன் அப்பாவிற்கு செலுத்த வேண்டிய இறுதி அஞ்சலியை செலுத்தினான். தீபா அவனை தேற்றினாள். சௌமியாவும் , ராக்கியும் சற்று தாமதமாக வந்து சேர்ந்தனர். ரஞ்சனி ...

நிழல் தரும் வசந்தம் - 31

by kattupaya s
  • 1.4k

சௌமியாவை ஈவினிங் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று சொல்லி இருந்தார்கள். இவன் ஒரு புது மிக்ஸி வாங்கி கொண்டு அவளை பார்க்க வீட்டுக்கு ...

நிழல் தரும் வசந்தம் - 30

by kattupaya s
  • 1.3k

மூவரையும் ஃப்ளைட் ஏத்தி விட்டுவிட்டு சுபாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.சௌமியாவும், ராக்கியும் வந்து இவன் கூட தங்குவதாய் சொன்ன ...

நிழல் தரும் வசந்தம் - 29

by kattupaya s
  • 1.5k

ராக்கி சௌமியா கல்யாணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரேம் எல்லோரையும் வரவேற்று உபசரித்தான். சௌமியா அம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள். தீபாவும், ரஞ்சனியும் கூட வந்தவர்களை வரவேற்றனர். ...