EKAA SREE ની વાર્તાઓ

நினைக்காத நேரமேது - 47

by Sree
  • 267

நினைவு-47 நாட்கள் வழக்கம் போல நகரத் தொடங்கின. எந்தவொரு காரியத்தையும் மிக ஜாக்கிரதையாக செய்ய ஆரம்பித்திருந்தான் சத்யானந்தன். அதன் விளைவாய் ஏகப்பட்ட கெடுபிடிகள்... பல முஸ்தீபுகள் ...

நினைக்காத நேரமேது - 46

by Sree
  • 537

நினைவு-46 தாத்தாவின் கேள்வி சத்யானந்தனை திகைக்க வைத்தது. ‘தொழிலை அப்படியே விட்டு விடுவான்’ எனும் விதமாக அவர் பேசியதில் சட்டென்று ஆத்திரம் கொண்டான். “ஏன்? என்னைப் ...

நினைக்காத நேரமேது - 45

by Sree
  • 609

நினைவு-45 அன்பைப் பொழியும் பிறந்த வீடு, புகுந்த வீட்டோடும், நண்பனாக நேசத்தையும் பாசத்தையும் கொட்டும் கணவனோடும் திவ்யாவின் குடும்ப வாழ்க்கை பயணிக்க ஆரம்பித்தது. அவளின் உணர்ச்சிகளை ...

நினைக்காத நேரமேது - 44

by Sree
  • 651

நினைவு-44 எல்லா விசேசங்களும் முடிந்து இருவரும் வாழ ஆரம்பித்து ஒருவாரத்திற்கு மேல் கடந்து விட்டது. மறுவீட்டு விருந்திற்கு லட்சுமி வீட்டிற்கும், மாமன் வீட்டு விருந்திற்காக லட்சுமியின் ...

நினைக்காத நேரமேது - 43

by Sree
  • 636

நினைவு-43 அவினாசி வீட்டின் மொட்டைமாடி. அதன் ஒருபுறம் சத்யானந்தனின் படுக்கையறை. வசதியான அழகான சிறியதாக தனக்கென அமைத்துக் கொண்ட குருவிக்கூடு. என்ன… கொஞ்சம் பெரிய, நவீனரக ...

நினைக்காத நேரமேது - 42

by Sree
  • 609

நினைவு-42 அவினாசி... சத்யானந்தனின் பூர்வீக வீடு. அவனது தந்தையின் காலத்தில் கஷ்டஜீவனத்தின் போது கை நழுவிப் போயிருந்த வீட்டினை மீண்டும் வாங்கி தனது தாத்தா தேவானந்தன் ...

நினைக்காத நேரமேது - 41

by Sree
  • 693

நினைவு-41 எளிய முறையில் பதிவுத் திருமணத்தை முடித்துக் கொண்டு முறைப்படி மருமகளாக புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் திவ்யா. மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த மூன்று ...

நினைக்காத நேரமேது - 40

by Sree
  • 774

நினைவு-40 காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேக்கும் வரை பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் ...

நினைக்காத நேரமேது - 39

by Sree
  • 618

நினைவு-39 புது உறவுகள் வந்து சேர்ந்த மகிழ்ச்சி அந்த வீடெங்கும் எதிரொலித்தது. மலர்ந்த முகத்தோடு புன்னகை மன்னனாக வந்திருந்தவர்களை தனது பேச்சிற்கு தலையாட்ட வைத்திருந்தான் சத்யானந்தன். ...

நினைக்காத நேரமேது - 38

by Sree
  • 768

நினைவு-38 சத்யானந்தனின் வீடு... உள்ளே வந்த நால்வரும் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டனர். வீட்டின் செழுமை, வீட்டுக்கு சொந்தக்காரனின் வளர்ச்சியை செல்வாக்கை பறைசாற்ற, அவர்களது கண்களில் ...