EKAA SREE ની વાર્તાઓ

நினைக்காத நேரமேது - 42

by Sree
  • 267

நினைவு-42 அவினாசி... சத்யானந்தனின் பூர்வீக வீடு. அவனது தந்தையின் காலத்தில் கஷ்டஜீவனத்தின் போது கை நழுவிப் போயிருந்த வீட்டினை மீண்டும் வாங்கி தனது தாத்தா தேவானந்தன் ...

நினைக்காத நேரமேது - 41

by Sree
  • 429

நினைவு-41 எளிய முறையில் பதிவுத் திருமணத்தை முடித்துக் கொண்டு முறைப்படி மருமகளாக புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் திவ்யா. மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த மூன்று ...

நினைக்காத நேரமேது - 40

by Sree
  • 594

நினைவு-40 காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேக்கும் வரை பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் ...

நினைக்காத நேரமேது - 39

by Sree
  • 540

நினைவு-39 புது உறவுகள் வந்து சேர்ந்த மகிழ்ச்சி அந்த வீடெங்கும் எதிரொலித்தது. மலர்ந்த முகத்தோடு புன்னகை மன்னனாக வந்திருந்தவர்களை தனது பேச்சிற்கு தலையாட்ட வைத்திருந்தான் சத்யானந்தன். ...

நினைக்காத நேரமேது - 38

by Sree
  • 627

நினைவு-38 சத்யானந்தனின் வீடு... உள்ளே வந்த நால்வரும் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டனர். வீட்டின் செழுமை, வீட்டுக்கு சொந்தக்காரனின் வளர்ச்சியை செல்வாக்கை பறைசாற்ற, அவர்களது கண்களில் ...

நினைக்காத நேரமேது - 37

by Sree
  • 576

நினைவு-37 வெகு நாட்கள் கழித்து அன்றைய இரவு உணவினை வெகு சந்தோசமாய் உண்டான் சத்யானந்தன். அங்கிருந்த பொழுதுகள் எல்லாம் பிள்ளைகளுடன் கேலியும் கிண்டலுமாய்ப் போனது. மங்கையர்க்கரசியும் ...

நினைக்காத நேரமேது - 36

by Sree
  • 933

நினைவு-36 அடுத்து என்ன செய்வதென்று அந்த குடவுனில் பதட்டத்துடன் திவ்யா யோசித்து கொண்டிருந்த சற்று நேரத்தில் கதவில் தட்டும் சப்தம் கேட்டது. ‘சரி... நிலைமையை யூகித்த்ஹு ...

நினைக்காத நேரமேது - 35

by Sree
  • 957

நினைவு-35 சத்யானந்தனின் மனதிற்குள் குழப்ப வெள்ளோட்டம் சுனாமியாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. என்ன செய்தும் அதன் வேகம் தணிந்த பாடில்லை. ஆயிரமாயிரம் கேள்விகளுடன் அங்கிருந்த அனைவரையும் பார்த்திருந்தான். ...

நினைக்காத நேரமேது - 34

by Sree
  • 1k

நினைவு-34 தன்போக்கில் வீட்டிற்குள் நுழைந்த சத்யானந்தனை இழுத்துப் பிடித்து, "டேய் சத்யா! எங்கே வந்திருக்க தெரியுமா?" அதிர்ச்சி விலகாமல் கேட்டான் விஷ்வா. "லேன்ட் ஓனரைப் பாக்க ...

நினைக்காத நேரமேது - 33

by Sree
  • 930

நினைவு-33 மங்கையர்க்கரசியின் பேச்சில் நியாயம் தென்பட்டாலும் தங்கள் வீட்டுப் பெண்ணிற்காக மட்டுமே யோசிக்கும் நிலையில் இருந்தார் சண்முகம். ''நீங்க பயப்பட இது ஒன்னும் சின்னப் பிள்ளைக ...